உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கங்கையில் மூழ்கி பலியாகினர். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக தங்கள் உறவினர்களுடன் அங்குள்ள கங்கை நதிக்கு சென்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கங்கையில் மூழ்கி பலியாகினர். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக தங்கள் உறவினர்களுடன் அங்குள்ள கங்கை நதிக்கு சென்றனர்.